பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செங்கண் விடையார் திருப் பழனம் சேர்ந்து இறைஞ்சிப் பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும் தங்கிப்போய்ச் சண்பை நகர் சார்ந்தார் தனிப் பொருப்பில் மங்கை திருமுலைப்பால் உண்டு அருளும் வள்ளலார்.