பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்று அணைந்து திருவாயில் புறத்து இறைஞ்சி உள்புக்கு வென்றி விடையவர் கோயில் வலம் கொண்டு வெண் கோட்டுப் பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார்.