பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டிய பின் மருப்பு நீள் கழுக் கோலில் மற்று அவர்கள் ஏறியதும் விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளிப் பொருப்பு வில்லியார் சாதனம் போற்று வித்ததுவும்.