திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும
‘தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை
ஆன போது அவன் பெறுதல் இல்லை’ என்றார்
‘முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்ற
முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால்
இன் உயிர் போய்க் கொலை