பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாதர் தம் அருள் முன்பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்கப் போதுவார் பணிந்து போற்றி விடை கொண்டு, புனித நீற்று மேதகு கோலத்தோடும் விருப்பு உறு தொண்டர் சூழ மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார்.