பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார் வாண் நிலாவு நீற்று அணி விளங்கிட மனத்தினில் பூணும் அன்பர் தம் உடன் புகுந்திடப் புறத்து உளோர் காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர்.