திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பான்மையால் வணிகரும் பாவை தன் மணம்
ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய்
வான் உயர் கன்னி மாடத்து வைத்தனர்
தேன் அமர் கோதையும் சிவத்தை மேவினாள்.

பொருள்

குரலிசை
காணொளி