பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாண்டி மாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம் பூண்டவர் தம்மை நோக்கிப் ‘புகலியில் வந்து நம்மை ஆண்டு கொண்டவர் பால் கங்குல் அமணர் தாம் செய்த தீங்கு மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ’ என்று கூற.