பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரவு திருப் பதிகங்கள் பலவும் இசையினில் பாடி விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி அரவு அணிந்தார் அருள் பெருகப் புறம் எய்தி அன்பர் உடன் சிரபுரத்துப் பெருந்தகையார் தம் திருமாளிகை சேர்ந்தார்.