பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அத் திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்துச் சித்தம் இன்புறு சிவநேசர் தம் செயல் வாய்ப்பப் பொய்த்த வச் சமண் சாக்கியர் புறத்துறை அழிய வைத்த அப்பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி.