பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த கான கண்டரைக் கண்களின் பயன் பெறக் கண்டு நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார் மீளவும் பல முறை நிலம் உற விழுந்து எழுவார்.