பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தென்னவன் நோக்கம் கண்டு திருக் கழுமலத்தார் செல்வர் ‘அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய் தீர்ப்பது’ என்று பன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி.