பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக் காற்று என விசையின் செல்லும் கடும் பரி ஏறிக் கொண்டு கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார் ஏற்று உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க.