பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்து துங்க நீள் சுடர்க் கோபுரம் தொழுது புக்கு அருளி மங்கை பங்கர் தம் கோயிலை வலம் கொண்டு வணங்கி் செங்கை சென்னி மேல் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்.