பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டு அவர் அல்லாதார் முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி இப்படி ஒப்பது ஓர் அற்புதம் எங்கு உளது என்று என்றே துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ.