திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்ணினுக்கு அணியாய் உள்ளார் எழுச்சியின் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் ‘முன்பு
பண்ணிய தவங்கள் என் கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப்
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி