பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த செங் கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்துப் பொங்கு பேர் ஒளிப் புற்று இடம் கொண்டவர் புனிதப் பங்கயப் பதம் தொழுது காலம் தொறும் பணிந்தார்