திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொற்றவன் அமைச்சனாரும் கைதலை குவித்து நின்று
‘பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் பெறும் பேறு’ என்பார்
‘இற்றை நாள் ஈசன் அன்பர் தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம்
மற்று இனிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம்’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி