திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்
தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை
ஊன் நெகிழும் படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர
பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழக் கண்டே
‘யான் உம்மைப் பிரியாத வண்ணம் இந் நாட்
இறைவர் பதி எனைப்பலவும் பணிவீர்’ என்று
ஞானம் உணர்வார