பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தென்னவன் தன்னை நோக்கித் ‘திருமேனி எளியர் போலும் இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண் இலார்கள் மன்ன! நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும் பின்னை இவ் அமணர் மூள்வார் வல்லரேல் பேச’ என்றார்.