பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கைகளும் தலை மீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம் மெய் எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி ‘ஐயனே! அடியன் ஏனை அஞ்சல் என்று அருள வல்ல மெய்யனே’ என்று ‘வீடல் ஆலவாய்’ விளம்பல் உற்றார்.