திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அப் பதியைத் தொழுது வடதிசை மேல் செல்வார
அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில்
புக்கு இறைஞ்சிப் பல பதியும் தொழுது போற்றிப
புணரி பொருது அலை கரைவாய் ஒழியப் போந்தே
செப்பு அரிய புகழ்த் திருவாடானை சேர்ந்
செந்தமிழ் மாலைகள் சாத்திச் சிவனார் மன்னும்
ஒப்பு