பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உள்ளம் இன்பு உற உணர் உறும் பரிவு கொண்டு உருகி வெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பத தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார்.