பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்றல் அங்கழனி சூழ் திரு நலூர் மறைவலோர் துன்று மங்கல வினைத் துழனியால் எதிர் கொளப் பொன் தயங்கு ஒளி மணிச் சிவிகையில் பொலிவு உறச் சென்று அணைந்து அருளினார் சிரபுரச் செம்மலார்.