திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை,
மருமகன் மற்று இவன், அவற்கு மகளிர் நல்ல
இளம் பிடியார் ஓர் எழுவர், இவரில் மூத்தாள்
இவனுக்கு என்று உரை செய்தே ஏதிலானுக்குக்
உளம் பெருகத் தனம் பெற்றுக் கொடுத்த பின்னும்
ஓர் ஒருவர் ஆக எனை ஒழிய ஈந்தான்,
தளர்ந்து அழ

பொருள்

குரலிசை
காணொளி