பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்ன வாது செய்வது என்று உரைத்ததே வினா எனாச் ‘சொன்னவாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால் மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால் வெந் நெருப்பின் வேவு உறாமை வெற்றி ஆவது’ என்றனர்.